Category: ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குச் செல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர், தூத்துக்குடி ரயில் நிலையங்களில் இறங்கி திருச்செந்தூர் செல்ல முடியும். மதுரை அல்லது தூத்துக்குடி விமான...
கங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா?
ஆண்டுதோறும் இந்துக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. தீபாவளி பண்டிக்கை ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி எல்லோரது வீடுகளிலும் தீபாவளி பட்சணங்கள், புத்தாடைகள் சகிதம் கொண்டாடுவதுதான் அதன் சிறப்பம்சம். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இந்து மத ரீதியாக நரகாசூர வதத்தை சொல்வதுண்டு....